ரெயில் பயணம்… (சிறுகதை.)

தூத்துக்குடியில் இருந்து ரெயிலில் கணேசன் பயணம் செய்தான். கையில் ஒரு வார இதழை பிரித்து படித்தபடி தலை குனிந்தபடி இருந்தான்.கைக்கடிகாரத்தை அடிக்கடி பார்த்து கொண்டான். சூட்கேஸ் மீதும் அவனது கவனம் இருந்தது. ரெயில் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அடுத்த ரெயில் நிலையம் வந்ததும் ஒரு டிப்டாப்வாலிபரும் ஒரு பெண்ணும் கணேசன் இருந்த பெட்டியில் ஏறினார்கள். அவர்கள் கையில் ஒரு பேக் மட்டும் இருந்தது. கணேசனுக்கு எதிரே அமர்ந்தார்கள். ஆங்கிலத்தில் ஏதோ அவர்களுக்குள் பேசிக்கொண்டே வந்தனர். கணேசன் … Continue reading ரெயில் பயணம்… (சிறுகதை.)